×

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று வரும் 4-ம் கட்ட தேர்தலில் பெரும் வன்முறை… 4 பேர் சுட்டு கொலை

கூச்பிகர்: மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்று வரும் 4-ம் கட்ட தேர்தலில் பெரும் வன்முறை வெடித்ததால் அங்கு பதற்றம் நிலவுகிறது. கூச்பிகர் மாவட்டத்தில் பா.ஜ.க.-திரிணாமுல் காங்கிரஸ் இடையே வெடித்த மோதலில் 4 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடி வாசலிலேயே துப்பாக்கி சூடு நடந்ததால் வாக்காளர்கள் சிதறி ஓடினர். …

The post மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று வரும் 4-ம் கட்ட தேர்தலில் பெரும் வன்முறை… 4 பேர் சுட்டு கொலை appeared first on Dinakaran.

Tags : 4th phase of West Bengal elections ,Cooch Begar ,West Bengal ,phase of elections ,Coochbigar ,Dinakaran ,
× RELATED மேற்கு வங்க ஆளுநர் மாளிகை ஊழியர்கள் மீது வழக்கு..!!